ஆசிரியர் நூல்கள் அடைமொழி

*ஆசிரியர் அடைமொழி , நூல்கள் அடைமொழி*
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்.

2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர்  பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* .

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை.

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்.

5) தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

6) மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம்.

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்.

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

9) சொல்லின் செல்வன் - அனுமன்.

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.

11) வள்ளலார் , புதுநெறி கண்ட புலவர் - ராமலிங்க அடிகளார்.

12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை.

13) மக்கள் கவிஞர் - பட்டுகோட்டை கலியாண சுந்தரனார்.

14) ஆசு கவி - காளமேகப் புலவர்.

15) எழுத்துக்கு - இளம்பூரணார்.

16) சொல்லுக்கு - சேனாவரையார்.

17) உரையாசிரியர் - இளம்பூரணார்.

18) உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

19) தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.

20) புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

21) ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்.

22) மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.

23) கவி ஞாயிறு -  தாரா பாரதி(இயற்பெயர் ராதாகிருஷ்ணன். 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி).

24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி.

25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்.

26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்.

27) இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்.

28) முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.

29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்.

30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்.

31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை.

32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்.

33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி.

34) தமிழ் தாத்தா - உ.வே.சா.

35) தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்.

36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்.

37) *உவமைக் கவிஞர்* சுரதாவின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

38) தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்.

39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்.

40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன். *வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு* .

41) கவி யோகி - சுத்தானந்த பாரதி.

42) தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்.

44) வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

45) ஆசிய ஜோதி - நேரு.

46) ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

47) மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்.

48) திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்.

49) தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா.

50) தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ.

51) பண்டித மணி - கதிரேசன் செட்டியார்.

52) சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்.

53) வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி.
வெண்பா - புகழேந்தி
பரணி - செயங்கொண்டார்
விருத்தப்பா - கம்பன்
கோவை, உலா, அந்தாதி - ஒட்டக்கூத்தர்
கலம்பகம் - இரட்டையர்கள் ( இளஞ்சூரியர், முதுசூரியர்)
வசைப்பாட்டு - காளமேகம்
சந்தம் - படிக்காசுப்புலவர்

54) பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்.

55) கடாரம் கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்ட சோழன்   - முதலாம் இராஜேந்திரன்.

56) மதுரை கொண்டான் - முதலாம் பராந்தகன்.

57) கவிராட்சசன் , கவி சக்கரவர்த்தி- ஓட்டக்கூத்தர்.

58) திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்).

59) நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

60) தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

61) மண் தோய்ந்த புகழினான் - கோவலன்.

62) வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்.

63) பொய்யா குலக்கொடி நதி - வைகை.

64) கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்.

65) நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை.

66) திரை கவி திலகம் - மருதகாசி.

67) முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை.

68) தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்.

69) தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்.

70) நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்.

71) தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்.

72) கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

73)பழைய கோட்டை மன்றாடியார் - தீரன் சின்னமலை.

74)தீர்த்தகிரி - தீரன் சின்னமலை.

75)சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்.

76) சிறை பறவை - தந்தை பெரியார்.

77)சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

78)வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

79)கிருத்துவக் கம்பன்எச் - .ஏ.கிருட்டிணப்பிள்ளை.

80) சக்கராதித்தன் - குமார குப்தர்.

81)உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

82)தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி

83)புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

84)கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

85)அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.

86)சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

87)மும்முடி சோழன், ஜெயம் கொண்டான் , சிவபாதசேகரன் , அருண்மொழி, ராஜசேகரி - முதலாம் இராஜராஜ சோழன் .

88)*கப்பலோட்டிய தமிழன்* வ. உ. சி. நடத்திய இதழ் *மெய்யறிவு, மெய்யறம்*

89)பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், - முத்து இராமலிங்க தேவர்.

90)தேசியம் காத்த செம்மல் - முத்து இராமலிங்க தேவர்.

91)*மராட்டிய சிங்கம்* பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கை ஆங்கில இதழான மரட்டா , மராட்டிய இதழான கேசரி.

92)*பஞ்சாப் சிங்கம்* லாலா லாஜபதி ராய்

93)வங்க சிங்கம் - நேதாஜி.

94)சிவகங்கை சிங்கம் - சின்ன மருது.

95)தென்னாட்டு சிங்கம் - முத்து இராமலிங்க தேவர்..

96)தென்னிந்திய சிங்கம் - விஜயராகவ சாரியார்.

97) கவி ராஜா , இந்திய நெப்பொலியன் - சமுத்திர குப்தர்.

98) சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

99)பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம். (கனிசாறு)

100)திராவிட நாட்டின் வானம்பாடி -கவியரசு முடியரசனின் இயற்பெயர் துரை ராசு.

101) ரசிகமணி - டி. கே. சிதம்பரநாதர்

102)இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

103)இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் ( 9 இயல், 133 அதிகாரம், 1330 குறள் வெண்பா)

104)இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை (ஏறு தழுவுதல், வேளாண்மை)

105)இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் , இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை.

106)இயற்கை தவம் - சீவக சிந்தாமணி (சிந்தாமணி- ஒளி குன்றாதமணி)

107)இயற்கை அன்பு - பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்).

108)இயற்கை பரிணாமம் -
கம்பராமாயணம் (6 காண்டங்கள், 113 படலங்கள் , 10569 பாடல்கள்)

109)இயற்கை இறையருள் - தேவாரம் , திருவாசகம் , திருவாய் மொழிகள்.

110)இந்தியன் ஷேக்ஸ்பியர் - காளிதாசர் ( சாகுந்தலம் , ரவுவம்சம் ).

111) விக்கிரமாதித்தன் , சிம்ம சந்திரா , சாகரி - இரண்டாம் சந்திர குப்தர்.

112) கர்ம வீரர் , தலைவர்களை உருவாக்குபவர் - காமராசர்.

113) திருக்குறளார் - முனுசாமி.

114) பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவிராயர்.

115) சைவ உலக செஞ் ஞாயிறு - ஆளுடை அரசு.

116) விஷ்ணு சித்தர் - பெரியாழ்வார்.

117) நல்லிசை புலவர் , தமிழ் மூதாட்டி - அவ்வையார் .

118) பன்மொழி புலவர் - க.அப்பாதுரையார்.

119)புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி.

120) வாக்குண்டாம் - மூதுரை (31)

121)வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை ( வியாபாரம்).

122) வைக்கம் வீரர் - பெரியார்,வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு சிங்கம், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர் முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், தெற்காசியாவின் சாக்ரடீஸ் - பெரியார்

123)பெருந்தலைவர் - காமராசர்.

124)

சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா.

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்.

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்.

பாடுவதில் வல்லவர்கள்*ஆசிரியர் அடைமொழி , நூல்கள் அடைமொழி*

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்.

2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர்  பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* .

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை.

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்.

5) தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

6) மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம்.

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்.

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

9) சொல்லின் செல்வன் - அனுமன்.

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.

11) வள்ளலார் , புதுநெறி கண்ட புலவர் - ராமலிங்க அடிகளார்.

12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை.

13) மக்கள் கவிஞர் - பட்டுகோட்டை கலியாண சுந்தரனார்.

14) ஆசு கவி - காளமேகப் புலவர்.

15) எழுத்துக்கு - இளம்பூரணார்.

16) சொல்லுக்கு - சேனாவரையார்.

17) உரையாசிரியர் - இளம்பூரணார்.

18) உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

19) தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.

20) புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

21) ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்.

22) மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.

23) கவி ஞாயிறு -  தாரா பாரதி(இயற்பெயர் ராதாகிருஷ்ணன். 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி).

24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி.

25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்.

26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்.

27) இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்.

28) முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.

29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்.

30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்.

31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை.

32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்.

33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி.

34) தமிழ் தாத்தா - உ.வே.சா.

35) தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்.

36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்.

37) *உவமைக் கவிஞர்* சுரதாவின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

38) தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்.

39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்.

40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன். *வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு* .

41) கவி யோகி - சுத்தானந்த பாரதி.

42) தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்.

44) வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

45) ஆசிய ஜோதி - நேரு.

46) ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

47) மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்.

48) திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்.

49) தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா.

50) தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ.

51) பண்டித மணி - கதிரேசன் செட்டியார்.

52) சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்.

53) வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி.
வெண்பா - புகழேந்தி
பரணி - செயங்கொண்டார்
விருத்தப்பா - கம்பன்
கோவை, உலா, அந்தாதி - ஒட்டக்கூத்தர்
கலம்பகம் - இரட்டையர்கள் ( இளஞ்சூரியர், முதுசூரியர்)
வசைப்பாட்டு - காளமேகம்
சந்தம் - படிக்காசுப்புலவர்

54) பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்.

55) கடாரம் கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்ட சோழன்   - முதலாம் இராஜேந்திரன்.

56) மதுரை கொண்டான் - முதலாம் பராந்தகன்.

57) கவிராட்சசன் , கவி சக்கரவர்த்தி- ஓட்டக்கூத்தர்.

58) திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்).

59) நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

60) தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

61) மண் தோய்ந்த புகழினான் - கோவலன்.

62) வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்.

63) பொய்யா குலக்கொடி நதி - வைகை.

64) கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்.

65) நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை.

66) திரை கவி திலகம் - மருதகாசி.

67) முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை.

68) தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்.

69) தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்.

70) நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்.

71) தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்.

72) கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

73)பழைய கோட்டை மன்றாடியார் - தீரன் சின்னமலை.

74)தீர்த்தகிரி - தீரன் சின்னமலை.

75)சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்.

76) சிறை பறவை - தந்தை பெரியார்.

77)சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

78)வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

79)கிருத்துவக் கம்பன்எச் - .ஏ.கிருட்டிணப்பிள்ளை.

80) சக்கராதித்தன் - குமார குப்தர்.

81)உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

82)தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி

83)புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

84)கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

85)அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.

86)சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

87)மும்முடி சோழன், ஜெயம் கொண்டான் , சிவபாதசேகரன் , அருண்மொழி, ராஜசேகரி - முதலாம் இராஜராஜ சோழன் .

88)*கப்பலோட்டிய தமிழன்* வ. உ. சி. நடத்திய இதழ் *மெய்யறிவு, மெய்யறம்*

89)பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், - முத்து இராமலிங்க தேவர்.

90)தேசியம் காத்த செம்மல் - முத்து இராமலிங்க தேவர்.

91)*மராட்டிய சிங்கம்* பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கை ஆங்கில இதழான மரட்டா , மராட்டிய இதழான கேசரி.

92)*பஞ்சாப் சிங்கம்* லாலா லாஜபதி ராய்

93)வங்க சிங்கம் - நேதாஜி.

94)சிவகங்கை சிங்கம் - சின்ன மருது.

95)தென்னாட்டு சிங்கம் - முத்து இராமலிங்க தேவர்..

96)தென்னிந்திய சிங்கம் - விஜயராகவ சாரியார்.

97) கவி ராஜா , இந்திய நெப்பொலியன் - சமுத்திர குப்தர்.

98) சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

99)பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம். (கனிசாறு)

100)திராவிட நாட்டின் வானம்பாடி -கவியரசு முடியரசனின் இயற்பெயர் துரை ராசு.

101) ரசிகமணி - டி. கே. சிதம்பரநாதர்

102)இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

103)இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் ( 9 இயல், 133 அதிகாரம், 1330 குறள் வெண்பா)

104)இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை (ஏறு தழுவுதல், வேளாண்மை)

105)இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் , இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை.

106)இயற்கை தவம் - சீவக சிந்தாமணி (சிந்தாமணி- ஒளி குன்றாதமணி)

107)இயற்கை அன்பு - பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்).

108)இயற்கை பரிணாமம் -
கம்பராமாயணம் (6 காண்டங்கள், 113 படலங்கள் , 10569 பாடல்கள்)

109)இயற்கை இறையருள் - தேவாரம் , திருவாசகம் , திருவாய் மொழிகள்.

110)இந்தியன் ஷேக்ஸ்பியர் - காளிதாசர் ( சாகுந்தலம் , ரவுவம்சம் ).

111) விக்கிரமாதித்தன் , சிம்ம சந்திரா , சாகரி - இரண்டாம் சந்திர குப்தர்.

112) கர்ம வீரர் , தலைவர்களை உருவாக்குபவர் - காமராசர்.

113) திருக்குறளார் - முனுசாமி.

114) பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவிராயர்.

115) சைவ உலக செஞ் ஞாயிறு - ஆளுடை அரசு.

116) விஷ்ணு சித்தர் - பெரியாழ்வார்.

117) நல்லிசை புலவர் , தமிழ் மூதாட்டி - அவ்வையார் .

118) பன்மொழி புலவர் - க.அப்பாதுரையார்.

119)புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி.

120) வாக்குண்டாம் - மூதுரை (31)

121)வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை ( வியாபாரம்).

122) வைக்கம் வீரர் - பெரியார்,வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு சிங்கம், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர் முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், தெற்காசியாவின் சாக்ரடீஸ் - பெரியார்

123)பெருந்தலைவர் - காமராசர்.

124)

சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா.

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்.

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்.

பாடுவதில் வல்லவர்கள்*ஆசிரியர் அடைமொழி , நூல்கள் அடைமொழி*

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்.

2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர்  பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* .

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை.

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்.

5) தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

6) மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம்.

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்.

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

9) சொல்லின் செல்வன் - அனுமன்.

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.

11) வள்ளலார் , புதுநெறி கண்ட புலவர் - ராமலிங்க அடிகளார்.

12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை.

13) மக்கள் கவிஞர் - பட்டுகோட்டை கலியாண சுந்தரனார்.

14) ஆசு கவி - காளமேகப் புலவர்.

15) எழுத்துக்கு - இளம்பூரணார்.

16) சொல்லுக்கு - சேனாவரையார்.

17) உரையாசிரியர் - இளம்பூரணார்.

18) உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

19) தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.

20) புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

21) ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்.

22) மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.

23) கவி ஞாயிறு -  தாரா பாரதி(இயற்பெயர் ராதாகிருஷ்ணன். 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி).

24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி.

25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்.

26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்.

27) இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்.

28) முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.

29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்.

30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்.

31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை.

32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்.

33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி.

34) தமிழ் தாத்தா - உ.வே.சா.

35) தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்.

36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்.

37) *உவமைக் கவிஞர்* சுரதாவின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

38) தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்.

39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்.

40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன். *வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு* .

41) கவி யோகி - சுத்தானந்த பாரதி.

42) தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்.

44) வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

45) ஆசிய ஜோதி - நேரு.

46) ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

47) மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்.

48) திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்.

49) தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா.

50) தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ.

51) பண்டித மணி - கதிரேசன் செட்டியார்.

52) சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்.

53) வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி.
வெண்பா - புகழேந்தி
பரணி - செயங்கொண்டார்
விருத்தப்பா - கம்பன்
கோவை, உலா, அந்தாதி - ஒட்டக்கூத்தர்
கலம்பகம் - இரட்டையர்கள் ( இளஞ்சூரியர், முதுசூரியர்)
வசைப்பாட்டு - காளமேகம்
சந்தம் - படிக்காசுப்புலவர்

54) பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்.

55) கடாரம் கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்ட சோழன்   - முதலாம் இராஜேந்திரன்.

56) மதுரை கொண்டான் - முதலாம் பராந்தகன்.

57) கவிராட்சசன் , கவி சக்கரவர்த்தி- ஓட்டக்கூத்தர்.

58) திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்).

59) நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

60) தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

61) மண் தோய்ந்த புகழினான் - கோவலன்.

62) வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்.

63) பொய்யா குலக்கொடி நதி - வைகை.

64) கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்.

65) நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை.

66) திரை கவி திலகம் - மருதகாசி.

67) முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை.

68) தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்.

69) தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்.

70) நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்.

71) தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்.

72) கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

73)பழைய கோட்டை மன்றாடியார் - தீரன் சின்னமலை.

74)தீர்த்தகிரி - தீரன் சின்னமலை.

75)சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்.

76) சிறை பறவை - தந்தை பெரியார்.

77)சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

78)வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

79)கிருத்துவக் கம்பன்எச் - .ஏ.கிருட்டிணப்பிள்ளை.

80) சக்கராதித்தன் - குமார குப்தர்.

81)உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

82)தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி

83)புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

84)கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

85)அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.

86)சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

87)மும்முடி சோழன், ஜெயம் கொண்டான் , சிவபாதசேகரன் , அருண்மொழி, ராஜசேகரி - முதலாம் இராஜராஜ சோழன் .

88)*கப்பலோட்டிய தமிழன்* வ. உ. சி. நடத்திய இதழ் *மெய்யறிவு, மெய்யறம்*

89)பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், - முத்து இராமலிங்க தேவர்.

90)தேசியம் காத்த செம்மல் - முத்து இராமலிங்க தேவர்.

91)*மராட்டிய சிங்கம்* பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கை ஆங்கில இதழான மரட்டா , மராட்டிய இதழான கேசரி.

92)*பஞ்சாப் சிங்கம்* லாலா லாஜபதி ராய்

93)வங்க சிங்கம் - நேதாஜி.

94)சிவகங்கை சிங்கம் - சின்ன மருது.

95)தென்னாட்டு சிங்கம் - முத்து இராமலிங்க தேவர்..

96)தென்னிந்திய சிங்கம் - விஜயராகவ சாரியார்.

97) கவி ராஜா , இந்திய நெப்பொலியன் - சமுத்திர குப்தர்.

98) சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

99)பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம். (கனிசாறு)

100)திராவிட நாட்டின் வானம்பாடி -கவியரசு முடியரசனின் இயற்பெயர் துரை ராசு.

101) ரசிகமணி - டி. கே. சிதம்பரநாதர்

102)இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

103)இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் ( 9 இயல், 133 அதிகாரம், 1330 குறள் வெண்பா)

104)இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை (ஏறு தழுவுதல், வேளாண்மை)

105)இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் , இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை.

106)இயற்கை தவம் - சீவக சிந்தாமணி (சிந்தாமணி- ஒளி குன்றாதமணி)

107)இயற்கை அன்பு - பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்).

108)இயற்கை பரிணாமம் -
கம்பராமாயணம் (6 காண்டங்கள், 113 படலங்கள் , 10569 பாடல்கள்)

109)இயற்கை இறையருள் - தேவாரம் , திருவாசகம் , திருவாய் மொழிகள்.

110)இந்தியன் ஷேக்ஸ்பியர் - காளிதாசர் ( சாகுந்தலம் , ரவுவம்சம் ).

111) விக்கிரமாதித்தன் , சிம்ம சந்திரா , சாகரி - இரண்டாம் சந்திர குப்தர்.

112) கர்ம வீரர் , தலைவர்களை உருவாக்குபவர் - காமராசர்.

113) திருக்குறளார் - முனுசாமி.

114) பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவிராயர்.

115) சைவ உலக செஞ் ஞாயிறு - ஆளுடை அரசு.

116) விஷ்ணு சித்தர் - பெரியாழ்வார்.

117) நல்லிசை புலவர் , தமிழ் மூதாட்டி - அவ்வையார் .

118) பன்மொழி புலவர் - க.அப்பாதுரையார்.

119)புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி.

120) வாக்குண்டாம் - மூதுரை (31)

121)வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை ( வியாபாரம்).

122) வைக்கம் வீரர் - பெரியார்,வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு சிங்கம், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர் முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், தெற்காசியாவின் சாக்ரடீஸ் - பெரியார்

123)பெருந்தலைவர் - காமராசர்.

124)

சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா.

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்.

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்.

பாடுவதில் வல்லவர்கள்*ஆசிரியர் அடைமொழி , நூல்கள் அடைமொழி*

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்.

2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர்  பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* .

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை.

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்.

5) தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

6) மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம்.

7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்.

8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

9) சொல்லின் செல்வன் - அனுமன்.

10) தமிழ் தென்றல் - திரு.வி.க.

11) வள்ளலார் , புதுநெறி கண்ட புலவர் - ராமலிங்க அடிகளார்.

12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை.

13) மக்கள் கவிஞர் - பட்டுகோட்டை கலியாண சுந்தரனார்.

14) ஆசு கவி - காளமேகப் புலவர்.

15) எழுத்துக்கு - இளம்பூரணார்.

16) சொல்லுக்கு - சேனாவரையார்.

17) உரையாசிரியர் - இளம்பூரணார்.

18) உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

19) தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.

20) புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

21) ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்.

22) மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.

23) கவி ஞாயிறு -  தாரா பாரதி(இயற்பெயர் ராதாகிருஷ்ணன். 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி).

24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி.

25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்.

26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்.

27) இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்.

28) முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை.

29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்.

30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்.

31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை.

32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்.

33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி.

34) தமிழ் தாத்தா - உ.வே.சா.

35) தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்.

36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்.

37) *உவமைக் கவிஞர்* சுரதாவின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

38) தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்.

39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்.

40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன். *வாணிதாசன் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு* .

41) கவி யோகி - சுத்தானந்த பாரதி.

42) தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.

43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்.

44) வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.

45) ஆசிய ஜோதி - நேரு.

46) ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

47) மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்.

48) திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்.

49) தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா.

50) தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ.

51) பண்டித மணி - கதிரேசன் செட்டியார்.

52) சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்.

53) வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி.
வெண்பா - புகழேந்தி
பரணி - செயங்கொண்டார்
விருத்தப்பா - கம்பன்
கோவை, உலா, அந்தாதி - ஒட்டக்கூத்தர்
கலம்பகம் - இரட்டையர்கள் ( இளஞ்சூரியர், முதுசூரியர்)
வசைப்பாட்டு - காளமேகம்
சந்தம் - படிக்காசுப்புலவர்

54) பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்.

55) கடாரம் கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்ட சோழன்   - முதலாம் இராஜேந்திரன்.

56) மதுரை கொண்டான் - முதலாம் பராந்தகன்.

57) கவிராட்சசன் , கவி சக்கரவர்த்தி- ஓட்டக்கூத்தர்.

58) திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்).

59) நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.

60) தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.

61) மண் தோய்ந்த புகழினான் - கோவலன்.

62) வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்.

63) பொய்யா குலக்கொடி நதி - வைகை.

64) கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்.

65) நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை.

66) திரை கவி திலகம் - மருதகாசி.

67) முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை.

68) தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்.

69) தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்.

70) நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்.

71) தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்.

72) கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

73)பழைய கோட்டை மன்றாடியார் - தீரன் சின்னமலை.

74)தீர்த்தகிரி - தீரன் சின்னமலை.

75)சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்.

76) சிறை பறவை - தந்தை பெரியார்.

77)சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

78)வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

79)கிருத்துவக் கம்பன்எச் - .ஏ.கிருட்டிணப்பிள்ளை.

80) சக்கராதித்தன் - குமார குப்தர்.

81)உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்.

82)தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி

83)புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்.

84)கவிக்கோ - அப்துல் ரஹ்மான்.

85)அழுது அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்.

86)சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

87)மும்முடி சோழன், ஜெயம் கொண்டான் , சிவபாதசேகரன் , அருண்மொழி, ராஜசேகரி - முதலாம் இராஜராஜ சோழன் .

88)*கப்பலோட்டிய தமிழன்* வ. உ. சி. நடத்திய இதழ் *மெய்யறிவு, மெய்யறம்*

89)பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், - முத்து இராமலிங்க தேவர்.

90)தேசியம் காத்த செம்மல் - முத்து இராமலிங்க தேவர்.

91)*மராட்டிய சிங்கம்* பால கங்காதர திலகர் நடத்திய பத்திரிக்கை ஆங்கில இதழான மரட்டா , மராட்டிய இதழான கேசரி.

92)*பஞ்சாப் சிங்கம்* லாலா லாஜபதி ராய்

93)வங்க சிங்கம் - நேதாஜி.

94)சிவகங்கை சிங்கம் - சின்ன மருது.

95)தென்னாட்டு சிங்கம் - முத்து இராமலிங்க தேவர்..

96)தென்னிந்திய சிங்கம் - விஜயராகவ சாரியார்.

97) கவி ராஜா , இந்திய நெப்பொலியன் - சமுத்திர குப்தர்.

98) சுங்கம் தவிர்த்த சோழன் - முதலாம் குலோத்துங்க சோழன்.

99)பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை மாணிக்கம். (கனிசாறு)

100)திராவிட நாட்டின் வானம்பாடி -கவியரசு முடியரசனின் இயற்பெயர் துரை ராசு.

101) ரசிகமணி - டி. கே. சிதம்பரநாதர்

102)இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

103)இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் ( 9 இயல், 133 அதிகாரம், 1330 குறள் வெண்பா)

104)இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை (ஏறு தழுவுதல், வேளாண்மை)

105)இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் , இரட்டை காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை.

106)இயற்கை தவம் - சீவக சிந்தாமணி (சிந்தாமணி- ஒளி குன்றாதமணி)

107)இயற்கை அன்பு - பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்).

108)இயற்கை பரிணாமம் -
கம்பராமாயணம் (6 காண்டங்கள், 113 படலங்கள் , 10569 பாடல்கள்)

109)இயற்கை இறையருள் - தேவாரம் , திருவாசகம் , திருவாய் மொழிகள்.

110)இந்தியன் ஷேக்ஸ்பியர் - காளிதாசர் ( சாகுந்தலம் , ரவுவம்சம் ).

111) விக்கிரமாதித்தன் , சிம்ம சந்திரா , சாகரி - இரண்டாம் சந்திர குப்தர்.

112) கர்ம வீரர் , தலைவர்களை உருவாக்குபவர் - காமராசர்.

113) திருக்குறளார் - முனுசாமி.

114) பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவிராயர்.

115) சைவ உலக செஞ் ஞாயிறு - ஆளுடை அரசு.

116) விஷ்ணு சித்தர் - பெரியாழ்வார்.

117) நல்லிசை புலவர் , தமிழ் மூதாட்டி - அவ்வையார் .

118) பன்மொழி புலவர் - க.அப்பாதுரையார்.

119)புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி.

120) வாக்குண்டாம் - மூதுரை (31)

121)வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை ( வியாபாரம்).

122) வைக்கம் வீரர் - பெரியார்,வெண்தாடி வேந்தர் , பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு சிங்கம், சுயமரியாதைச் சுடர், பெண்ணினப் போர் முரசு, புத்துலகத் தொலைநோக்காளர், தெற்காசியாவின் சாக்ரடீஸ் - பெரியார்

123)பெருந்தலைவர் - காமராசர்.


சந்திரகுப்த மௌரியரின் மகனான பிந்துசாரர் இயற்பெயர் சிம்ஹசேனா.

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்.

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்.

பாடுவதில் வல்லவர்கள்

Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense