*32.தினம் 25 வினாக்கள்_TNPSC 06-12-22*

*32.தினம் 25 வினாக்கள்_TNPSC 06-12-22*
776.CA -. மதுரை விலாபுரம் சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

777.CA - ஆசியாவில் சக்தி வாய்ந்த கோடீஸ்வர ஹீரோக்கள் பட்டியலில் ஷிவ் நாடார் 7 வது இடம் பிடித்துள்ளார்.

778.CA - ஆயுர்வேத நிறுவனங்களை நாட்டுக்கு நரேந்திர மோடி அர்ப்பணிக்க உள்ளார்.

779.CA - இந்தியாவில் முதன்முறையாக தங்க நாணயம் வழங்கும் ATM தெலுங்கானாவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

780.CA - உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியை கட்டமைக்கும் பணி ஆஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

781.பரத ரத்னா முதல் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி.
முதல் புக்கர் பரிசு 1997 அருந்ததி ராய்.


782.உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் - ஐ என் எஸ் விக்ராந்த்.

783.புதுமை பெண் திட்டம் - உயர் கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம்.

784.இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உருவாகி உள்ளது.

785.இந்தியாவின் மிகப்பெரிய ரப்பர் அணை பீகாரில் திறக்கப்பட்டு உள்ளது.

 786.ஆசியாவின் நோபல் பரிசு மகசேசே விருது.

787.பொன்னோடு வந்து கூழோடு பெயரும் - குறுந்தொகை.
பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
அகநானூறு .

788.யாமறிந்த புலவர்களிலே வள்ளுவனை போல் கம்பனை போல் எங்கும் காணோம் - 
 *"மகாகவி" பாரதியார்* .

789.வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
 *"மகாகவி" பாரதியார்* .

790.சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்- விவேகானந்தர்.

791.1806 இல் நடைபெற்ற வேலூர் கழகம் 1857 இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் munnidu- வீ.டி. சவார்கர்.

792.
பொற்கோயில் நகரம் அமிர்தசரஸ் (பஞ்சாப்)
அரண்மனைகளின் நகரம்- கொல்கத்தா


793.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி
    இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி. பிரதீபா தேவிசிங் பாட்டீல்


794.ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்


795.கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18

796.காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்.வரதன் இயற்பெயர்.

797.கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி. கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

798.கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை


799.கலிங்கப் போருக்கு பின்னர் அமைதியை விரும்பிய அரசர் - 


800.
தமிழகத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையானமாவட்டம் கன்னியாகுமாரி.
  

     இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தை- சோனேபூர் (பீகார்)



Comments

Popular posts from this blog

Rhyming Vocabularies

PRESENT PERFECT TENSE and PRESENT PERFECT PASSIVE VOICE

Present Continuous Tense