Posts

Showing posts from August, 2022

Conversation Questions 25

16.8.2022 Good evening Sasidharan sir, I submit herewith my assignment. 1.How are you? I am fine. I am not feeling well 2.Where are you from? I am from Coimbatore. If question is "Are you from Chennai?" Then my answer is  "I am not from Chennai." 3.Do you speak English? I speak English. I do not speak English.   4.Did you go to school yesterday? I went school yesterday. I did not go to school yesterday. 5.Do you play cricket? I play cricket. I do not play cricket. 6.Do you know drawing? I know drawing. I do not know drawing. 7.Do you work ? I do work. I do not work. 8.Do you ride bike? I ride bike. I do not ride bike. 9.Do you drive car? I drive car. I do not drive car. 10.What would you like to have? I like to have coffee. If question is "Would you like to have tea?" My answer is "I do not like to have tea" (Negative) 11.Would you like to play with me? I like to play with you I do not like to play with you. 12.Would you like to drink coffee? I l...

ஆசிரியர் நூல்கள் அடைமொழி

*ஆசிரியர் அடைமொழி , நூல்கள் அடைமொழி* அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர் 1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார். 2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன். *பாவேந்தர்  பாரதிதாசனின் இயற்பெயர் சுப்பு ரத்தினம்* . 3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை. 4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர். 5) தமிழக அன்னிப் பெசன்ட் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 6) மகாவித்துவான் - மீனாட்சிசுந்தரம். 7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம். 8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை. 9) சொல்லின் செல்வன் - அனுமன். 10) தமிழ் தென்றல் - திரு.வி.க. 11) வள்ளலார் , புதுநெறி கண்ட புலவர் - ராமலிங்க அடிகளார். 12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை. 1...

Tnpsc Years - வரலாற்று குறிப்புகள்

 Tnpsc Years - வரலாற்று குறிப்புகள் 1122 - சரசுவதி மஹால் நூலகம் 1526 to 1707  முகலாயர் ஆச்சி  1483 பிப்ரவரி 14 பாபர் பிறந்தார் 1526 to 1530 பாபர். 1530 to 1540 ஹுமாயூன் 1555 to 1556 ஹுமாயூன் 1556 to 1605 அக்பர் 1605 to 1627 ஜஹாங்கீர் 1627 to 1658 சாஜஹான் 1565 - தலைகோட்டை போர் 1746 - அடையார் போர் 1749 - ஆம்பூர் போர் 1751 - ஆற்காட்டு போர் 1760 - வந்தவாசி போர் 1730-1796 - வேலுநாச்சியார் காலம்  1755 to 1801 பாளையகாரர்கள் புரட்சி 1730 to 1796 வேலு நாச்சியார் காலம் 1780 - வேலுநாச்சியார் சிவகங்கையை ய மீட்ட ஆண்டு . 1748 to 1801 பெரிய மருது. 1753 to 1801 சின்ன மருது. 1756 to 1805 தீரன் சின்னமலை 1790 to 1799 வீர பாண்டிய கட்டபொம்மன் 1730 - வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு 1746 to 1748 முதல் கர்நாடக போர் 1749 to 1754 இரண்டாம் கர்நாடக போர் 1756 to 1763 மூன்றாம் கர்நாடக போர் 1757 - பிளாசி போர் 23/06/1757 1764 - பக்சார் போர் 1765 - அலகாபாத் உடன்படிக்கை. 1770 - வங்காள பஞ்சம் 1766 - 1769 முதல் மைசூர் போர் 1773 - ஒழுங்கு முறை சட்டம் 1774 - வில்லியம் கோட்டை ( உச்ச நீதிமன்றம் - சர் எலிசா எம...

நோபல் பரிசு மற்றும் சாகித்திய அகாதெமி விருது தமிழக அரசு விருது.

  1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா. பொ. சிவஞானம். 1968 வெள்ளைபறவை - சீனிவாச ராகவன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1970 - அன்பளிப்பு - கு.அழகிரிசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1978  புது கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிகண்ணன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 1999 ஆலாபனை - அப்துல் ரகுமான் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 2002 ஒரு கிராமத்து நதி சிற்பி. பால சுப்ரமணியம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 2004 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 2006 ஆகாயதுக்கு அடுத்த வீடு - மு.மேத்தா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 2008 மின்சாரப் பூ - மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 2...

நூல்களும் நூலாசிரியர்கள்

  உண்மை சுடும் - ஜெயகாந்தன்.     கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்.  பாலைபுறா - சு.சமுத்திரம்.  இரவின் அறுவடை - புவியரசு. காசிகாண்டம் - அதி வீரராம பாண்டியன் ஜீவனாம்சம் - சி. சு . செல்லப்பா கண்ணப்பன் கிளிகள் - தமிழ் ஒளி. யானை சவாரி - பாவண்ணன் பாய்மர கப்பல் - பாவண்ணன் கல்மரம் - திலகவதி அற்றை திங்கள் அந் நிலவில் - ந. முருகேசபாண்டியன் அறமும் அரசியலும் – மு.வரதராசனார் அபி கவிதைகள்  - அபி எண்ணங்கள் – எம்.எஸ. உதயமூர்த்தி நாற்காலி காரா் - நா.முத்துசாமி வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன் பவருக்கு நீர் – ரோஜம் கிருஷ்ணன் தேன்மழை - சுரதா திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவெல்  மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் - மணவை முஸ்தபா தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கா ன தமிழ் – என். சொக்கன் அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்  மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன் தமிழர் நாகரிகமும் பண்பா டும் - அ. தட் சிணாமூர்த்தி  தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்க ன...

Tnpsc குறிப்புகள்

 Tnpsc குறிப்புகள் 1.கடல் வழியாக குதிரை 2.தரை வழியாக மிளகு 3.வடமலை - தங்கம் 4. மேற்கு தொடர்ச்சி மலை - சந்தனம் 5.தென்கடல்  - முத்து இறக்குமதி 6. கிழக்கு பகுதியிலிருந்து பவளம் 7. ஈழத்தில் இருந்து உணவுப் பொருட்கள். 8.கடைச்சங்க தமிழ் பணி செய்தவர்கள் 49பேர். 9.பாண்டியரின் துறைமுகமான கொற்கை அருகில் உள்ள உவரி என்னுமிடத்தில் இருந்து பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துகளை இறக்குமதி செய்தார். 10. சேர நாடு ( வேழமுடைத்து) - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி , மற்றும் கேரளா. 11. சோழ நாடு (சோறுடைத்து ) - தஞ்சை , திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம். 12. பாண்டிய நாடு (முத்துடைத்து) - மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் . 13.தொண்டைநாடு ( சான்றோருடைத்து) - காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி. 14. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968. செம்மொழி மாநாடு 2010. 15. கலியாண சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கல்யாண்ஜி இயற்றிய நூல்கள் -  16.பாலை பாட...

குழப்பமான கேள்விகள்

      சந்திர குப்த மௌரியர்                  |                  |      பிந்துசாரர் என்கிற  சிம்ஹசேனா                   |                  |          அசோகர் மௌரிய பேரரசின் முக்கிய அரசர்கள் : 1.சந்திரகுப்தர் 2.பிந்துசாரர் 3. அசோகர்  (சார்லஸ் ஆலன் - Search for the indias last emperor ) ஜனபதங்கள் - மக்கள் குழு ஆறாம் நூற்றாண்டில்  எழுச்சி பெற்றது மகதம். "மந்திரி பரிஷத்" - புரோகிதர் , சேனாபதி , மகாமந்திரி , இளவரசன். பேராணை - அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம். நில வருவாய் முக்கிய வருவாயாகும். மொத்த விளைச்சலில் 1/6 பங்கு வசூலிக்கப்பட்டது. அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தர்மா பற்றி கூறுகிறது. அசோகரின் பதின் மூன்றாவது கல்வெட்டு கலிங்கப் போர் பற்றி கூறுகிறது. சாஞ்சி  கல்வெட்டு… [7:15 pm, 12/08/2022] SA...

குப்த , மௌரிய பேரரசு #Tnpsc

 குப்த , மௌரிய பேரரசு             மௌரிய பேரரசு       சந்திர குப்த மௌரியர்                  |                  |      பிந்துசாரர் என்கிற  சிம்ஹசேனா                   |                  |          அசோகர் மௌரிய பேரரசின் முக்கிய அரசர்கள் : 1.சந்திரகுப்தர் 2.பிந்துசாரர் 3. அசோகர்  (சார்லஸ் ஆலன் - Search for the indias last emperor ) ஜனபதங்கள் - மக்கள் குழு ஆறாம் நூற்றாண்டில்  எழுச்சி பெற்றது மகதம். "மந்திரி பரிஷத்" - புரோகிதர் , சேனாபதி , மகாமந்திரி , இளவரசன். பேராணை - அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம். நில வருவாய் முக்கிய வருவாயாகும். மொத்த விளைச்சலில் 1/6 பங்கு வசூலிக்கப்பட்டது. அசோகரின் இரண்டாவது கல்வெட்டு தர்மா பற்றி கூறுகிறது. அசோகரின் பதின் மூன்றாவது கல்வெட்...