Posts

Showing posts from November, 2022

*26.தினம் 25 வினாக்கள்_TNPSC 01-12-22*

*26.தினம் 25 வினாக்கள்_TNPSC 01-12-22* 626.புரட்சிகள்: வெள்ளை - பால் மற்றும்  பசுமை - விவசாயப் பொருட்கள் நீலம் - மீன் தங்கம் - பழங்கள் வெள்ளி - முட்டை 627. இளஞ்சிவப்பு மஞ்சள் - எண்ணெய் பழுப்பு - தோல் சிகப்பு - தக்காளி சாம்பல் - உரங்கள் கருப்பு - பெட்ரோலியம் வட்டம் - உருளை கிழங்கு  628. வெள்ளை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன். பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக். இந்திய பசுமை புரட்சியின் தந்தை - எம். எஸ்.சுவாமிநாதன். 629. பாராளுமன்றம் இந்திய - சன்செட் இஸ்ரேல் - கெனசெட் ஜெர்மனி - பண்டஸ்ட் டாக் பிரிட்டன் - பாராளுமன்றம் அமெரிக்கா - காங்கிரஸ் 630. பாகிஸ்தான் - தேசிய சட்டமன்றம் அ கெனஸ்ட் நேபாளம் - தேசிய பஞ்சாயத்து பிரான்ஸ் - தேசிய சட்டமன்றம் இங்கிலாந்து - பாராளுமன்றம் 631. பயிர்கள் உற்பத்தியில் அரிசி - மேற்கு(WB) வங்கம் , UP, பஞ்சாப் அரிசி - சீனா(பருத்தி) , இந்தியா கோதுமை - UP, MP , பஞ்சாப் பருத்தி - குஜராத் , மகாராஷ்டிரா, தெலுங்கானா. காய்கறிகள் - WB  632.சணல் - மேற்கு வங்கம் கரும்பு - UP, மகாராஷ்டிரா, கர்நாடகா தேநீர் - அசாம் , WB , TN  சோளம் - கர்நாடகா புகையிலை ...

*25.தினம் 25 வினாக்கள்_TNPSC 30-11-22*

*25.தினம் 25 வினாக்கள்_TNPSC 30-11-22* 601. நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார். 602.ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமந்திரம் (திருமூலர்). 603. அடவி - காடு வனப்பு - அழகு வீறு - வலிமை பிடி - பெண்யானை களிறு - ஆண் யானை 604.இலங்கை சிங்கப்பூர் மலேசியா தமிழ் ஆட்சி மொழி. 605. தமிழ் மொழி அழகிய வேலைப்பாடு அமைந்த சித்திர தட்டு - டாக்டர் .கிரவுள். 606.சிலப்பதிகாரம் அரசியல் பிழைதொர்க்கு அறம் கூற்று ஆகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும். 607.அதிக மழை மேகாலயா மௌன்சிறாம் குறைவான மழை ராஜஸ்தான் ஜெய்சால்மர். 608.தமிழ்நாடு - கரகாட்டம் கேரளா - மோகினி. பஞ்சாப் - பங்ரா. 609.ஜம்மு - தும்மல். குஜராத் - தாண்டியா. உத்திரப் பிரதேசம் - ராச லீலா. அசாம் - பிஹு. 610.வேற்றுமையில் ஒற்றுமை என்ற வார்த்தை ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலில் இடம்பெற்றுள்ளது. 611.இந்தியா மொழிகளின் அருங்காட்சியகம் - அகத்தியலிங்கம். இந்தியா இனங்களின் அருங்காட்சியகம் ஸ்மித். 612.அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவரான அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர். 613.கர்நாடகப...

*24.தினம் 25 வினாக்கள்_TNPSC 29-11-22*

*24.தினம் 25 வினாக்கள்_TNPSC 29-11-22* 576.நிலக்கரி சுரங்கத்தில் அழுகிய பொருட்களில் மீத்தேன் உருவாகிறது. 577. பெட்ரோல் பிரித்தெடுக்கும் முறை பின்ன காய்ட்சி வடித்தல். 578. மணலில் காணப்படுவது சிலிகான். உரங்களில் இல்லாதது குளோரின். 579. அம்மோனியா தயாரிப்பில் நைட்ரஜன் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. 580.காரன்வாலிஸ் பிரபு 1793இல் ஜமீன்தார் முறையை கொண்டு வந்தார். குடிமை பணிகள் தந்தை - காரன்வாலிஸ். 581.மகல் வாரி 1833 வில்லியம் பெண்டிங் பிரபு 582. 1829 சதி ஒழிக்கப்பட்டது. 1856 விதவைகள் மறுமணம் சட்டம். 1848 பெண்களுக்கான முதல் பள்ளி சாவித்திரி பாய் பூலே. 583. 1835 ஆங்கிலக் கல்வி மெக்காலே அறிமுகம் 1854 சார்லஸ் வுட் சீர்திருத்தம் உயர்நிலை கல்வி மட்டும் ஆங்கிலம். 1857 மெட்ராஸ் , பாம்பே , கல்கத்தா பல்கைக்கழகம் ஆரம்பம். 584. அருள்நெறி அறிவைத் தரலாகும் , இன்பம் பொழிகிற வானொலியாம் - தமிழக முதல் அரசவை கவிஞர் நாமக்கல் கவிஞர் இராமலிங்க அடிகளார். 585.ஒன்றல்ல இரண்டல்ல தம்பி , சொல்லுக்கு தலை கொடுத்தான் அருள்மீறி - பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி. 586.புலவரின் சொல்லுக்கு தன் தலையை தர துணிந்தவன் , குமண வ...

*23.தினம் 25 வினாக்கள்_TNPSC 28-11-22*

*23.தினம் 25 வினாக்கள்_TNPSC 28-11-22 * 551. அறம் - பாயிறவியல், துறவறவியல், இல்லறவியல், ஊழியல். பொருள் - அரசியல், அமைச்சியல் , ஒழிபியல். இன்பம் - களவியல், கற்பியல். 552. சுகுவாமிஸ் பழங்டியினர் தலைவர் சியாட்டால்.சியாட்டல்அமெரிக்கா குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். 553.மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு, ஊர்வலம் , சோழ நிலா, மகுட நிலா, கண்ணீர் பூக்கள். 554.ஃப்ரெஞ்ச் அரசிடம் செவாலியர் விருது பெற்ற பாவலர் மணி  வாணிதாசன் - தமிழச்சி, தொடுவானம், கொடிமுல்லை, எழிலோவியம், குழந்தை இலக்கியம். 555.கேசரி மற்றும் மரட்டா பத்திரிக்கை பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது. 556.இந்தியா வின் குரல், ராஸ்ட் கோப்தார் பத்திரிக்கை தாதாபாய் நௌராஜி நிறுவப்பட்டது. 557.நற்றிணை 9 to 12 அடி = 400+1 பாடல்கள் உழவன் *"கோட்சுறா எறிந்ததென"* *முத்துப்படு பரப்பிற் கொற்கை மூன்றுறை - நற்றிணை* *தந்நாடு விளைந்த செந்நெல் தந்து பிற நாட்டின் கொள்ளை சாற்றி* *அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்* 558.*தொகுத்தவர்  தெரியவில்லை* தொகுப்பு வித்தவர் *பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி* 559."நல்ல"...

*22.தினம் 25 வினாக்கள்_TNPSC 27-11-22*

*22.தினம் 25 வினாக்கள்_TNPSC 27-11-22* 526.தமிழகத்தின் அல்லது இந்தியாவின் முதல் மாநகராட்சி - சென்னை. 527.சென்னை உய்நீதிமன்றத்தில் முதல் இந்திய நீதிபதி - T.முத்துசாமி. 528.தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி. தென் இந்தியாவின் நுழைவு வாயில் சென்னை. 529.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை - ரசூல் கம்சதேவ். 530.தமிழ் நாட்டில் ரசூல் கம்சதேவ். கொள்கைகளை பின்பற்றியவர் - பாரதிதாசன். 531.உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் பாரதிதாசன். 532. பள்ளு என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. 533.CA - உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் - ஐ என் எஸ் விக்ராந்த். 534.CA -புதுமை பெண் திட்டம் - உயர் கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித்தொகை திட்டம். 535.இடைமறித்து தாக்க கூடிய அக்னி3 (1.5 டன் எடையை 3000கி. மீ மேல் சுமந்து செல்லும்) ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்டது. 536.CA - குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் 100 சதவீதத்தை எட்டிய 3 மாவட்டங்கள் ஹரியானா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 537.CA -குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறப்...

*21.தினம் 25 வினாக்கள்_TNPSC 26-11-22*

*21.தினம் 25 வினாக்கள்_TNPSC 26-11-22* 501.திருவள்ளுவர் தவசாலையை திருச்சி அருகில் அல்லுரில் நிறுவியவர் ரா.இளங்குமரனார். பாவாணர் நூலகம் நிறுவியவர் ரா.இளங்குமரனார். 502.தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை நடத்தி வருபவர் ரா.இளங்குமரனார். தமிழ் தென்றல் திரு. வி. கா.போலவே கண்களை மூடி எழுதும் ஆற்றல் பெற்றவர் ரா.இளங்குமரனார். 503.தமிழ் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். 504.கவிஞாயிறு தாராபாரதி. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். கவிஞரேறு வாணிதாசன். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 505. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் மொழி, பதம் , கிளவி. ஓரெழுத்து ஒரு மொழி 42 . ஆ - பசு. 506.பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி. வளம் செழிக்க செய்யும் ஆறு தன்பொருனை தாமிரபரணி. 507.திருநெல்வேலி சிறப்பு பொதிகை மலை. பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர். பொதிகை மலை முதலிடம் கொடுத்து பாடியவர் இளங்கோவடிகள். 508.பயணம் மூன்று வகைப்படும். நீர்வழி பயணம் இரண்டு வகைப்படும். கடற் பயணத்தை தொல்காப்பியர் முந்நீர் வழக்கம் என்றார். 509. கலம், கப்பல் , நாவாய்  பெரிய பா...

*20.தினம் 25 வினாக்கள்_TNPSC 25-11-22*

*20.தினம் 25 வினாக்கள்_TNPSC 25-11-22* 476.திருவள்ளுவர் பெயரில் முதல் கணினி DCM Data products என்ற நிறுவனத்தால் 1983 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது . 477.வெற்றி வேர்கை நறுந்தொகை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.வெற்றி வேற்கை அதிவீர ராம பாண்டியன். 478.மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார். 583 வரிகள். நன்னன் என்னும் குறுநில மன்னன் பாட்டுடை தலைவன். 479. ஒரே நேரத்தில் நூறு செயல்களை செய்தல் - சதவதானம். சதவதானி செய்கு தம்பி பாவலர். 1874 to 1950 செய்கு தம்பி பாவலர். 480 . கபிலர் குறிஞ்சிப்பாட்டு  கபிலர் நண்பர் - இடைகாடனார். 481.திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்கள் 64 படலங்கள்..(பரஞ்சோதி முனிவர்) 1.மதுரை காண்டம் 2. கூடற் காண்டம் 3. திருவாலவாய் காண்டம் 482. இரு பால் பொதுவான பருவங்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் , வருகை, அம்புலி. ஆண் - சிற்றில் , சிறுபறை, சிறு தேர். பெண் - கழங்கு, அம்மானை, ஊசல். 483.முதல் மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற மாநிலம் குஜராத். 484. காச நோய் காற்று மூலம் பரவுகிறது. 485.மீனின் சுவாச உறுப்பு செதில்கள். 486.4 நிமிடங்களுக்கு மேல் பிராண வாயு கிடைக்காவிட்டால் மூளை செய...

தென் இந்திய வரலாறு - காஞ்சிபுரம்

தென் இந்திய வரலாறு - காஞ்சிபுரம். *நினைவில் கொள்ள வேண்டியவை* நந்திவர்மன் பாணி - காஞ்சிபுரம் வைகுண்ட நாதர் கோயில் . காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டியவர் - *இரண்டாம் நரிம்மவர்மன்* . காஞ்சி கைலாச நாதர் கோயில் விருப்பாஷா கோவில் போல கட்டப்பட்டுள்ளது. ஏரிகளின் மாவட்டம் - காஞ்சிபுரம். தொண்டை நாட்டில் உள்ளர் மிகப் பழமையான நகரம் காஞ்சியாகும். காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள் - முதலாம் விக்கிர மாதித்தன் , இரண்டாம் விக்கிர மாதித்தன் . காஞ்சிபுரம் தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் - பல்லவர்கள்.காஞ்சிபுரம் புகழ் பெற்ற பவுத்த மையமாகும். காஞ்சிபுரம் அறிந்திருந்த வணிகர்கள் - சீனா , ரோமாபுரி வணிகர்கள். கல்வி நகரம் - காஞ்சி. நகரங்களில் சிறந்தது காஞ்சி - "சாகுந்தலம்" எழுதிய காளிதாசர். கல்வி கரையில்லாத காஞ்சி - திருநாவுக்கரசர். நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான்ஸ்வாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்தார். காஞ்சி புத்தகயா, சாஞ்சி உள்ளிட்ட ஏழு புனித தலங்களுள் ஒன்று - யுவான்ஸ்வாங். தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் - காஞ்சி. பவுத்த துறவியான மணிமேகலை ...

*19.தினம் 25 வினாக்கள்_TNPSC 24-11-22*

*19.தினம் 25 வினாக்கள்_TNPSC 24-11-22 * 451.பொருளாதாரத்தின் தந்தை pv.நரசிம்ம ராவ். இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட். அரசியலமைப்பின் தந்தை Dr.B.R.அம்பேத்கர். 452. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு . 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு . 453.குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலை சொல் கேளா தவர். - திருக்குறள். 454. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி - ஆபரஹாம் லின்கன். 455.அரசியலமைப்பு  இயற்ற 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள் ஆனது. ஏற்றுக்கொள்ளப்பட்ட  தினம் 26/11/1949. 456.1950 - ஆலமரம் 1963 - மயில் 1973 - புலி 2008- தேசிய ஆறு - கங்கை 2010 யானை 2010 ஆற்று ஓங்கில் 1950 - மாம்பழம் , தாமரை 457. தேசியக்கொடி 3:2 நீளம் அகலம். வடிவமைத்தவர்  பிங்காளி வெங்கையா. நெய்யப்ப்பட்டது - குடியாத்தம். 458. பெண்களுக்கான முதல் பள்ளி 1948. சாவித்திரி பாய் பூலே. 459. சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் எந்தன் சாம்பலும் தமிழ் மணம் வீச வேண்டும் - க.சச்சிதானந்தன். 460.பாவலர் நூலகம் அமைத்தவர் - இளங்...

*18.தினம் 25 வினாக்கள்_TNPSC 23-11-22*

*18.தினம் 25 வினாக்கள்_TNPSC 23-11-22* 426.வட்ட தொட்டி என்ற பெயரில் தன் வீட்டில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் - இரசிகமணி சிதம்பரநாதர் . 427.நாட்குறிப்பின் முன்னோடி பெப்பிசு. 428.முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் - குறுந்தொகை. 429.1917 இல் இராமமிர்தம் அம்மையார் போராட்டத்தை தொடங்கினார். 430.சோடியம் கார்பனேட் என்பது சலவை சோடா. பூச்சிகளை கொல்லப் பயன்படுவது - மாலத்தியான். 431.மும்பை தானே ரயில் 1853 ஆம் ஆண்டு. 1980 - தேசிய பாதுகாப்பு சட்டம். 432.இந்திய நாணய முறை ஷெர்ஷா காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 433.1835 - இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு. 434.மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4F. 435.அகுவா டார்டிஸ் அல்லது வலிமையான நீர் என அழைக்கப்படும் அமிலம் - நைட்ரிக் அமிலம். 436.TCA சுழற்சியை கண்டறிந்தவர் சர் ஹென்ஸ் கிரப். 437.ராஜாவிற்கு உதவி செய்ய சபா, சமிதி என்ற இரு அவைகள் இருந்தன. 438.நான்காம் பவுத்த மாநாடு - காஷ்மீர். மூன்றாம் பவுத்த மாநாடு இரண்டாம் பவுத்த மாநாடு முதலாம் பவுத்த மாநாடு 439. சர் ஹென்றி எலியட் எழுதிய இந்திய வரலாறு என்ற நூலில் முஹம்மது கஜினி யின் 17 படையெடுப்புகள்...

*17.தினம் 25 வினாக்கள்_TNPSC 22-11-22*

*17.தினம் 25 வினாக்கள்_TNPSC 22-11-22* 401.  விதி 352 - தேசிய நெருக்கடி விதி 356 - குடியரசு தலைவர் ஆட்சி விதி 360 - நிதி நெருக்கடி விதி 361 - நாடாளுமன்றம் (அ) சட்டமன்ற அவையின் உள்ளே பேசிய எதற்காகவும் ஒருவரை நீதிமன்றம் தண்டிக்க முடியாது. 402.சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை கடற்கரையினிலே,ஆற்றங்கரையினிலே, ஊரும் பேரும். 403. திருமடத்தின் தலைவரான குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் அருளோசை, அறிக அறிவியல். 404. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த முனைப்படியார் எழுதிய அறநெறிசாரம் 225 பாடல்களை கொண்டுள்ளது. 405.திருக்குறள் தெய்வநூல், பொய்யா மொழி என அழைக்கப்படும்.108 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. 406.இரசிகமணி சிதம்பரனார் எழுதிய நூல் இதய ஒலி.இவர் தாழிசை காவலர், வளர் தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என அழைக்கப்படுகிறார். 407. முதல் திருவந்தாதி - பொய்கையாழ்வார்(மாமல்லபுரம்) இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் . 408.சமண சமயத்தைச் சேர்ந்த மூன்றுறையனார் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 409. ஒள கார குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே ஒன்றரை மாத்திரை அளவில் வரும்.  ஐ கார குறுக்கம் சொ...

*16.தினம் 25 வினாக்கள்_TNPSC 21-11-22*

*16.தினம் 25 வினாக்கள்_TNPSC 21-11-22* 376.மருந்துகளின் ராணி - பென்சிலின். நைட்ரிக் அமிலம் (HNO3) அமிலங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. 377.ஒரு கூலும் -6.25*10^18 எலக்ட்ரான்கள். எலக்ட்ரான் கண்டறிந்தவர் - சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940) 378.பன்றி காய்ச்சல் H1N1 வைரஸ். HIV வைரசில் உள்ள மரபுப் பொருள் ஈரிழை RNA . 379.விந்தணுக்கள் திரவ நைட்ரஜன் உதவியுடன் சேமிக்கப்படுகிறது  380.டங்ஸ்டன் உருகுநிலை 3300°C . சில்வர் மின் கடத்தி. 381.நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது - ஜவஹர்லால் நேரு. 382.சத்திய மேவ ஜெயதே தமிழில் வாய்மையே வெல்லும் மாற்றியவர் - அண்ணாதுரை. 383.டெல்லி சுல்தானியத்தின் கடைசிப் பேரரசர் - இப்ராஹிம் லோடி. 384.முகலாய காலத்தில் நவீன நாணய முறையின் தந்தை - ஷெர்ஷா . இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன் ராய். 385.1956 மொழி அடிப்படையில் இந்திய பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. 1948-ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரத்தலைவரான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் பரிந்துரையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், சாதக பாதகங்களைக் ...

*15.தினம் 25 வினாக்கள்_TNPSC 20-11-22*

*15.தினம் 25 வினாக்கள்_TNPSC 20-11-22* 351. இஸ்மத் சந்நியாசி என்னும் பாரசீக சொல்லுக்கு தூய துறவி என்னும் பொருள். 352.கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் - மகாகவி பாரதியார். 353.குடிலன் என்ற பாத்திரம் மனோன்மணியம் நூலில் இடம் பெற்றுள்ளது. 354.கம்பர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எழுதிய நூல்கள் எரேழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம்,சரஸ்வதி அந்தாதி. 355.இந்தியாவில் மூவர்ண கொடி முதன்முதலில் டிசம்பர் 31,1929 இல் ஏற்றப்பட்டது. கொடி நெய்யப்பட்ட இடம் குடியாத்தம். 356.1911- டெல்லி இந்தியாவின் தலைநகரமாக மாற்றப்பட்ட ஆண்டு. 1911 - வங்க இணைவு,1905 - வங்கப் பிரிவினை. 357.1907 இல் சூரத் பிளவின் போது பிரிந்த காங்கிரஸ் இணைந்தது 1916 லக்னோ ஒப்பொந்தம் மூலம். 358.காந்தியடிகளின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே. தென்னாட்டு சிங்கம் என்று அழைக்கப்படும் முத்து இராமலிங்க தேவரின் அரசியல் குரு *வங்க சிங்கம்* என்று அழைக்கப்படும் நேதாஜி. வங்க சிங்கம் என்று அழைக்கப்படும் நேதாஜி நேதாஜியின் அரசியல் குரு சி. ஆர். தாஸ். 359.உரிமைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 17இன் வெளிப்பாடு. உயிர் வாழ்வதற்கான அரசியலமைப்பு பிரிவு...

*கூற்றுகள் முழக்கங்கள்_Tnpsc*

*கூற்றுகள் முழக்கங்கள்* மரப் பிசின் கொண்டு - பரிபாடல். பனை மரத்திலிருந்து விழுந்து பிழைதவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி இறந்தவனும் உண்டு - தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இணையத்தில் இல்லை என்றால் உலகத்தில் அது நடைபெறவில்லை. மனிதனுக்கு செய்யும் தொண்டு - ராமகிருஷ்ணர். "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" - சிலம்பு 2: 24 குறளில் வாயுதாரணை எனும் அதிகாரத்தில், வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்  – ஔவை குறள்,  படுதிரை வையம் பாத்திய பண்பே – (தொல்காப்பியம்) இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் - புறம். 134 ( அடி 1 - 2 ). இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யா க ் கையொ டு ம ாய்த ல் தவத்தலையே (புறம். 214, 11-13). ”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே ”. - புறம் 34 (அடி 21-23) “நான் மனிதன்; மனிதனை ச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” - புலவர் தெறென்ஸ்  (Terence). “பூட்கையி ல்லோன் யாக்கை போல” (புறம். 69) என்னும் அடியில் புலவர்  ஆலத்தூர்கிழார் நிலைநாட்...

*14.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*

*14.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22 * 326.வடசொல் இரண்டு வகைப்படும். தற்சமம் , தற்பவம். 327.மூன்றுறையனார் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் . முனைப்பாடியார்  பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் . 328.சருகு மான், விளா மான் , வெளி மான் போன்ற மான் வகைகள் இந்தியாவில் உள்ளன. யானை ஆசிய யானை, ஆப்ரிக்கா யானை.ஆசிய யானை ஆண் யானை தந்தம் உண்டு. 329.முண்டந்துறை பரப்பளவு 825 கிலோமீட்டர். புலிகள் சரணாலயம் முண்டந்துறை. மயில்கள் சரணாலயம் விராலிமலை. 330.பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி. திருநெல்வேலி வளம் கொழிக்க செய்யும் ஆறு தாமிரபரணி. 331. தன் பொருநை தாமிரபரணி. ஆண் பொருநை அமராவதி. 332. திருநெல்வேலி மாவட்டத்தை சிறப்புற செய்வது பொதிகை மலை. பொதிகை மலையில் வாழ்ந்தவர் அகத்தியர். 333.தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழி ஆதிச்ச நல்லூரில் கண்டு பிடிக்கப்பட்டது. 334.முதல் ஐந்தாண்டு  திட்டம் (1951 to 1956) ஹாரட் டாமர் மாதிரி வேளாண்மை. இறுதி அல்லது 12 வது ஐந்தாண்டு  திட்டம் 2012 to 2017. 335.CA - உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட வி...

*13.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22*

*13.தினம் 25 வினாக்கள்_TNPSC 19-11-22 * 301.இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 280 குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான வசூலிக்கப்பட்ட வரிகள் பிரித்து கொள்ளப்படுகிறது. 302. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை வாதுரைத்தவர் - ஏ.வி. டைசி. 303.இந்தியா வின் மிகப்பெரிய நன்னீர் ஏரி- உலர் ஏரி. 304.வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். - திரிகூட ராசப்ப கவிராயர். 305.அந்தரத் தார்மயனே என ஐ யுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திரலான் , பெருந் தச்சனை கூவி , ஓர் எந்திரவூர்தி இயற்றுமின் " என்றான். - சீவகசிந்தாமணி. நாமகள் இலம்பகம் . 306.1765 - அலகாபாத் உடன்படிக்கை. 1782 - சால்பை உடன்படிக்கை 1776 - பாரீஸ் உடன்படிக்கை படி அமெரிக்கா சுதந்திர போர் முடிவுக்கு வந்தது. 307.1917 -இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் அன்னிப் பெசன்ட் அம்மையார் . 1925 - இந்திய தேசிய காங்கிரஸ் கான்பூர் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு. 308.நந்திவர்மன் பாணி - காஞ்சிபுரம்  வைகுண்ட நா...

*12.தினம் 25 வினாக்கள்_TNPSC 18-11-22*

*12.தினம் 25 வினாக்கள்_TNPSC 18-11-22* 276. தென்னிந்தியாவின் காஷ்மீர் - கொடைக்கானல். 277. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பவர் - நரேந்திர மோடி. 278.தற்போது G 20 உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. 279.உலக நிமோனியா தினம் - நவம்பர்12. தேசிய பொது ஒலிபரப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது நவம்பர்12. 280.ஆந்திராவில்( ராம குண்டம்) ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி. 281. விசாகா தத்தரின் தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம் மூலம் குப்தர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். 282.அலகாபாத் தூண் கல்வெட்டு (ஹாரிசேனர்) சமுத்திர குப்தர். மெக்ரௌலி இரும்புத் தூண் - இரண்டாம் சந்திர குப்தர். 283.1929 ஆம் ஆண்டு குடியரசு தலைவரின் பதவி மற்றும் துணை குடியரசு தலைவரின் பதவி காலியாக இருந்த போது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி இதயதுள்ளா குடியரசு தலைவரின் பதவியை கவனித்தார். 284.2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 6 மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 285. இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானாக்ஷா. இந்திய...

*11.தினம் 25 வினாக்கள்_TNPSC 17-11-22*

*11.தினம் 25 வினாக்கள்_TNPSC 17-11-22* 251. தமிழ்நாட்டில் முதன்முதலில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டம் சேலம். 252. குலகல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது - இராஜாஜி. 253. திருகுறளார் வி முனுசாமி எழுதிய நூல்கள் வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறள் உரை விளக்கம். 254.வரதன் என்னும் இயற்பெயர் கொண்ட காளமேக புலவர் எழுதிய நூல்கள் . 255.திருகுறுகூறில் பிறந்த நம்மாழ்வார் எழுதிய நூல் திருவாய்மொழி. 256.திருமடத்தின் தலைவரான குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள் நாயன்மார் அடிச்சுவட்டில், ஆலயங்கள் சமுதாய மையங்கள், குறட்செல்வம் . 257. அறத்துபால் 38 அதிகாரங்கள் பொருட்பால் 70 அதிகாரங்கள் இன்பத்துப்பால் 25 அதிகாரங்கள். 258.மருத தினை பாடுவதில் வல்லவரான மருதமிள நாகனார் கலித்தொகையில் 35 பாடல்களை இயற்றியுள்ளார். 259.தென்னாட்டு சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் நேதாஜி. 30/10/1908 to 30/10/1963 260.தென்னாட்டு சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1995. பெரியார் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1978. 260.கவியரசு கண்ணதாசன் எழுதிய நூல் இயேச...

*10.தினம் 25 வினாக்கள்_TNPSC 16-11-22*

*10.தினம் 25 வினாக்கள்_TNPSC 16-11-22 * 226.சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு - கோதுமை , பார்லி (தானிய களஞ்சியம் - ராகிகற்கி). 227.சிந்துவின் பூந்தோட்டம் மொகஞ்சதாரோ.சிந்து சமவெளி மக்களின் தெய்வம் பசுபதி. 228.சிந்து சமவெளி மக்களின் மட்பாண்டம் கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் உள்ளன. 229.சிந்து சமவெளி இயற்கை வழிபட்டனர். சிந்து சமவெளி  நகர நாகரீகம். 229.2010 - சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 230.2016 ஒரு சிறு இசை - வண்ணதாசன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 231.2017 காந்தள் நாட்கள் - இன்குலாப் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 232.1746 to 1748 முதல் கர்நாடக போர் 1749 to 1754 இரண்டாம் கர்நாடக போர் 1756 to 1763 மூன்றாம் கர்நாடக போர். 233. 1730-1796 - வேலுநாச்சியார் காலம் 1755 to 1801 பாளையகாரர்கள் புரட்சி 1730 to 1796 வேலு நாச்சியார் காலம் 1780 - வேலுநாச்சியார் சிவகங்கையை ய மீட்ட ஆண்டு . 234.இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை தீர்வு காணும் விதி 262. 235.தமிழின்பம் - இரா. பி. சேதுபிள்ளை. தமிழோவியம் ...

*09.தினம் 25 வினாக்கள்_TNPSC 15-11-22*

09.தினம் 25 வினாக்கள்_TNPSC 15-11-22 201.இந்திய அரசியலமைப்பு சபை 1947 , ஜூலை 22 மூவர்ண கொடியை தேசிய கொடியாக ஏற்று கொண்டது. 202.இந்திய அரசியலமைப்பு சபை 1947 , ஜூலை 22 தேசிய பாடலை ஏற்று கொண்டது. 203.முகவுரை ஏற்று கொள்ளப்பட்ட நாள் *22 ஜனவரி 1947* 22-01-1947. 204.ஜனவரி 24, 1950 - ல், நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக ஏற்று கொண்டது.. 205.1929 லாகூரில் நடந்த மாநாட்டில் பூரண சுயராஜ்யம் பற்றி கோசம் எழுப்பினார். 1930 ஜனவரி 26 பூரண சுயராஜ்யம் நாள். 206.1979 - சக்தி வைத்தியம் - தி.ஜானகிராமன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 207.1982 மணிக்கொடி காலம் - பி. எஸ்.ராமையா சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 208.மொகஞ்சதாரோ சிந்து நதி ஓரம் மேற்கு பஞ்சாப்.ருபார் சட்லஜ் நதி ஓரம் பஞ்சாப். 209.ராஜஸ்தான் காகர் தென்கரை ஓரம் காளிபங்கன் பி பி லால். அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1953 210.சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரம் மொகங்சதாரோ 200 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. 211.21 நரம்புகளை கொண்டது பேரி யாழ். 17 நரம்புகளை கொண்டது மகர யாழ். 16 நரம்புகளை கொண்டது சகோட யாழ். 7 நரம்ப...

*08.தினம் 25 வினாக்கள்_TNPSC 14-11-22*

08.தினம் 25 வினாக்கள்_TNPSC 14-11-22 176.1122 - சரசுவதி மஹால் நூலகம் 1869 - கீழ்த்திசை சுவடிகள் நூலகம் 1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981 - மதுரை உலக தமிழ் மாநாடு(5வது மாநாடு) 177.1896 - கன்னிமாரா நூலகம் 1942 - உ. வே.சா நூலகம் (2128 ஓலை சுவடிகள் ,2941 தமிழ் நூல்கள்). 178. வில் டுறான்ட் பொ. ஆ. மு. ஆறாம் நூற்றாண்டை "நட்சத்திரங்களின் மழை" என்கிறார். 179. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மகமது கவானின் மதராசா கல்வி நிலையம் 3000 கையெழுத்து பிரதிகளை கொண்ட பெரிய நூலகத்தை கொண்டிருந்தது. 180.அறிவியல் புனை கதைகளின் தலைமகன் *ஜூல்ஸ் வெர்ன்* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். 181.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி பாடிய  பொய்கையாழ்வார் காஞ்சிபுறத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா ஊரில் பிறந்தவர். 182.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி பாடிய  பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில்  பிறந்தவர். 183.599 கலித்தாழிசைகள் கொண்ட *கலிங்கத்துப்பரணியை* கவிராட்சசன் ஒட்டகூத்தர்  *தென்தமிழ் தெய்வபரணி* என்று புகழ்ந்துள்ளார். 184.பன்னிரு திருமுற...

*07.தினம் 25 வினாக்கள்_TNPSC 13-11-22*

07.தினம் 25 வினாக்கள்_TNPSC 13-11-22* 151.சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம். 152.சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை. 153.சொல்லின் செல்வன் - அனுமன். சுந்தரன் என்றாலும் அனுமன். 154.பால காண்டம் , அயோத்தியா காண்டம் ,ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரண்ய காண்டம்,சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும் உடையது. இதில் 10569 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். 155.உலகிலேயே எழுத பட்ட அரசியலமைப்பு அமெரிக்கா அரசியலமைப்பு.  இந்திய அரசியலமைப்பின் அடிப்படை 1773 இல் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம். இரட்டை ஆச்சி -இராபர்ட் கிளைவ் திவானி நிசாமத்./ 156.தமிழரசு கழகத்தை தொடங்கியவர் - மா. பொ.சிவஞானம். 157.வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலை எழுதியவர் - மா. பொ.சிவஞானம்.. 158.தமிழ் மொழியின் இலக்கண வகைகள் 5. எழுத்து , சொல், பொருள் , யாப்பு , அணி. 159.வன்மையாக ஒலிக்கும் எழுத்துகள் - வல்லின எழுத்துகள் க ச ட த ப ற 160.ஆய்த எழுத்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். 161.2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால...

*06.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-11-22*

06.தினம் 25 வினாக்கள்_TNPSC 12-11-22* 126.அணு கொள்கையை கண்டுபிடித்தவர் - ஜோஹன் டால்டன். 127.மின்கலங்கள் பயன்படுத்தும் அமிலம் - சல்பூரிக் அமிலம். 128.ரோபோவின் தந்தை - ஐசக் அசிமோ. 129.ராக்கெட் எரிபொருள் - திரவ ஹைட்ரஜன். 130.மின்னோட்டத்தின் SI அலகு - ஆம்பியர். மின் அழுத்தத்தின் SI அலகு - வோல்ட். வெப்பத்தின் SI அலகு ஜூல்.  131. டைனோமோ கண்டுபிடித்தவர் மைக்கேல் ஃபாரடே. 132.தம்பிரான் வணக்கம் நூலை வெளியிட்டவர் ஹென்றி ஹென்றிக்கன் அடிகள். 133.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித் தவர் தஞ்சை ஞான பிரகாசர்.(1812). 134.மாயோன் - திருமால். சேயோன் - முருகப் பெருமான். 135. திணை இலக்கியம் - சங்க இலக்கியம். சங்க இலக்கியம். நெடும் பாடல்களின் தொகுப்பு - பத்துப்பாட்டு. 136.சங்க இலக்கியம் மொத்த பாடல்கள் - 2363. எட்டுத்தொகை -2353 பத்துப்பாட்டு -10. 137.பாண்டியர்களின் மூன்று வகை  138.1953 - முதல் செயற்கை துறைமுகமான *லோத்தல்* குஜராத்தின் சட்லஜ் நதி (காம்பே வளைகுடா) ஓரம் *எஸ். ஆர் . ராவ்* அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 139.சங்குதாரோ NG மஜும்தார் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1931 - முத்து , கண்ணாடி ...

*05.தினம் 25 வினாக்கள் _TNPSC 11-11-22*

05.தினம் 25 வினாக்கள்_TNPSC 11-11-22 * 101.“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நற்றிணை . 102.“உண்டால் அம்ம, இவ்வுலகம்  - புறநானூறு. 103.காலின் ஏழடி பின் சென்று - பொருநராற்றுபடை. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 1885 கல்கத்தா.(மும்பை cancelled).28/12/1885. 104.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார் 105.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு. 106.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - WC பானர்ஜி. 107.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - பத்ருதீண் தியாப்ஜீ. 108.1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் சுந்தரம் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 109.1996 - அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். 110.1957 பல்வந்த் ராய் குழு - பஞ்சாயத்து ராஜ் மூன்றடுக்கு முறை 111.1962 சந்தானம் குழு -  லால் பகதூர் சாஸ்திரி ஊழல் எதிர்ப்பு 112.1969 ராஜ மன்னார் குழு - மத்திய மாநில உறவுகளை ஆராய மாநில அரசு ஏற்படுத்தியது. 113.1977 அசோக் மேத்தா குழு - இரண்டு அடுக்கு முற...

10 words Daily Vocabulary 04

*இன்றைய 10 சொற்கள்!* 1. Kiln (கில்ன்) - சூளை. ஒரு செங்கல் சூளை கோயில் அருகில் உள்ளது. A brick kiln is near by the temple.  2. Meddle (மெடில்) - தலையிடுதல்.  நம் விவகாரங்களில் அவர் தலையிடுவதை நான் விரும்பவில்லை. I dont want him meddling in our affairs. 3. Meditate (மெடிடெட்) - தியானம். நான் தியானம் செய்ய முயற்சிக்கிறேன். I′m trying to meditate.  4. Percolate (பெர்கோலேட்) - கசி.  இரத்தம் பருத்தி துணி மூலம் கசிய மிக குறைவான நேரம் எடுக்கும். Blood takes very less time to percolate through cotton cloth.  5. Perilous (பெரிலெஸ்) - ஆபத்தான. இது ஒரு ஆபத்தான இடம். This is a perilous place. 6. Ebony (எபோனி) - கருங்காலி மரம்.  கோவில் கருங்காலி மரங்களால் சூழப்பட்டுள்ளது. Temple is surrounded by the ebony trees.  7. Ransom (ரேன்சம்) - மீட்புத் தொகை. அவர்கள் பத்து லட்சம் பவுண்டு மீட்புத் தொகை கேட்டார்கள்.  They asked for a ransom of ten lakh pounds. 8. Sago (சகோ) - ஜவ்வரிசி. பருத்தி மற்றும் ஜவ்வரிசி சாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டது. Successfully made the cultiv...

*04.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-11-22*

*04.தினம் 25 வினாக்கள்_TNPSC 10-11-22* 76.மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206. மிக நீளமான எலும்பு தொடை எலும்பு(45cm) 77.உண்மை சுடும் - ஜெயகாந்தன்.   கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன். 78.பாலைபுறா - சு.சமுத்திரம். இரவின் அறுவடை - புவியரசு. 79.காசிகாண்டம் - அதி வீரராம பாண்டியன் ஜீவனாம்சம் - சி. சு . செல்லப்பா கண்ணப்பன் கிளிகள் - தமிழ் ஒளி. 80.இந்திய இனங்களின் அருங்காட்சியகம் என்றவர் வில் ஸ்மித். 81.இந்தியா மொழிகளின் காட்சியகம் என்றவர் சா.அகத்தியலிங்கம். இந்திய அரசியலமைப்பில் 8 அட்டவணைகள் , 22 பகுதிகள் , 395 விதிகள் இருந்தன.தற்போது 12 அட்டவணைகள் , 25 பகுதிகள் , 470 விதிகள் உள்ளன. 82. அரசியலமைப்பு என்ற கொள்கை  அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் முதன் முதலில் தோன்றியது.அமெரிக்கா அரசியலமைப்பு இரட்டை குடியுரிமை. 83.தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை) 84.சொல்லின் செல்வர் ரா பி சேது பிள்ளையின்  *தமிழின்பம்* சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ஆகும். 85.சேர நாடு ( வேழமுடைத்து) - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி , மற்றும...